ஆழ்துளைக்கிணற்றில் விழுந்த குழந்தைகளை மீட்கும் கருவி : மதுரையைச் சேர்ந்தவர் கண்டுபிடிப்பு
Nov 8 2019 6:57PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆழ்துளைக்கிணற்றில் விழுந்த குழந்தைகளை மீட்கும் இயந்திரத்தை, மதுரையைச் சேர்ந்த அப்துல் ரசாக் என்பவர் வடிவமைத்துள்ளார். அண்மையில், திருச்சி மணப்பாறையில், ஆழ்துளைக்கிணற்றில் விழுந்து உயிரிழந்த சுஜித்தின் மரணம் தன்னை வெகுவாக பாதித்ததாகவும், இதுபோன்ற மரணங்களுக்கு தீர்வுகாண வேண்டுமென முடிவெடுத்து, தான் இந்த கருவியை வடிவமைத்துள்ளதாகவும், அப்துல் ரசாக் தெரிவித்துள்ளார்.