தாயின்பின்னால் புல் கட்டை சுமந்து தத்தளித்துச் செல்லும் குழந்தை சுஜித் - சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ காட்சி
Oct 30 2019 6:42AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
குழந்தை சுஜித் உயிரிழந்த சோகம் தமிழகத்தை ஆட்கொண்டுள்ள நிலையில், அவன் தனது தாயின்பின்னால் புல் கட்டை சுமந்து தத்தளித்துச் செல்லும் காட்சி வைரலாக பரவி வருகிறது. இதன் மூலம் சுஜித் மறைந்தும் மக்கள் மனங்களில் வாழ்ந்து வருகிறார்.