தமிழகத்தில் மூன்று புதிய ரயில் சேவைகள் இன்று தொடக்கம் - ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தொடங்கி வைக்கிறார்

Oct 15 2019 12:24PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகத்தில் மூன்று புதிய ரயில் சேவைகள் இன்று தொடங்கப்படுகின்றன.

சேலம்-கரூர், கோவை-பொள்ளாச்சி மற்றும் கோவை-பழனி இடையே புதிய ரயில் சேவைகள் இன்று தொடங்கப்படுகின்றன. வாரந்தோறும் திங்கள் முதல் சனிக்கிழமை வரை 6 நாட்களுக்கு இந்த சேவை வழங்கப்படுகிறது. கோவை-பழனி இடையே வாரத்தில் 7 நாட்களிலும் ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. இந்த புதிய ரயில் சேவைகளை, மத்திய ரயில்வே துறை அமைச்சர் திரு.பியூஷ் கோயல் தொடங்கி வைக்கவுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00