தமிழகத்தில் மூன்று புதிய ரயில் சேவைகள் இன்று தொடக்கம் - ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தொடங்கி வைக்கிறார்
Oct 15 2019 12:24PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தில் மூன்று புதிய ரயில் சேவைகள் இன்று தொடங்கப்படுகின்றன.
சேலம்-கரூர், கோவை-பொள்ளாச்சி மற்றும் கோவை-பழனி இடையே புதிய ரயில் சேவைகள் இன்று தொடங்கப்படுகின்றன. வாரந்தோறும் திங்கள் முதல் சனிக்கிழமை வரை 6 நாட்களுக்கு இந்த சேவை வழங்கப்படுகிறது. கோவை-பழனி இடையே வாரத்தில் 7 நாட்களிலும் ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. இந்த புதிய ரயில் சேவைகளை, மத்திய ரயில்வே துறை அமைச்சர் திரு.பியூஷ் கோயல் தொடங்கி வைக்கவுள்ளார்.