வைகை ஆற்றில் மணல் கொள்ளை புகார் : விரைந்த நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் வினய் பேட்டி
Oct 14 2019 8:13PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வைகை ஆற்றில் மணல் கொள்ளை குறித்து புகார் அளிக்கப்பட்டால், விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என, மாவட்ட ஆட்சியர் திரு. வினய் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டத்தின் புதிய ஆட்சியராக இன்று பதவியேற்று கொண்ட திரு. வினய், செய்தியாளர்களிடம் பேசியபோது, மாவட்டத்தில் நீர் மேலாண்மை குறித்து சிறப்பு கவனம் செலுத்தி, மேம்படுத்தப்படும் என்றார்.