வைகை ஆற்றில் மணல் கொள்ளை புகார் : விரைந்த நடவடிக்‍கை எடுக்‍கப்படும் என மாவட்ட ஆட்சியர் வினய் பேட்டி

Oct 14 2019 8:13PM
எழுத்தின் அளவு: அ + அ -

வைகை ஆற்றில் மணல் கொள்ளை குறித்து புகார் அளிக்கப்பட்டால், விரைந்து நடவடிக்‍கை எடுக்‍கப்படும் என, மாவட்ட ஆட்சியர் திரு. வினய் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டத்தின் புதிய ஆட்சியராக இன்று பதவியேற்று கொண்ட திரு. வினய், செய்தியாளர்களிடம் பேசியபோது, மாவட்டத்தில் நீர் மேலாண்மை குறித்து சிறப்பு கவனம் செலுத்தி, மேம்படுத்தப்படும் என்றார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00