திருச்சி சமயபுரம் பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளையிலும் முருகனுக்கு தொடர்பு - மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் தகவல்
Oct 14 2019 6:07PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சி சமயபுரம் பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளையிலும் முருகனுக்கு தொடர்புள்ளதாக, திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஜியா உல் ஹக் தெரிவித்துள்ளார். திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் மற்றும் பணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறினார்.