திருச்சி சமயபுரம் பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளையிலும் முருகனுக்‍கு தொடர்பு - மாவட்டக்‍ காவல்துறை கண்காணிப்பாளர் தகவல்

Oct 14 2019 6:07PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருச்சி சமயபுரம் பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளையிலும் முருகனுக்‍கு தொடர்புள்ளதாக, திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஜியா உல் ஹக்‍ தெரிவித்துள்ளார். திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடிக்‍கப்பட்ட நகைகள் மற்றும் பணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00