மயிலாடுதுறையில் சாரண ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாமில் 90 ஆசிரியர்கள் பங்கேற்பு - முதலுதவி, ஆபத்து காலங்களில் செயல்படுவது குறித்து பயிற்சி

Sep 18 2019 7:27PM
எழுத்தின் அளவு: அ + அ -

நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் நடைபெற்ற சாரண ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாமில், 90 ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

மயிலாடுதுறை கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப்பள்ளியில், தஞ்சை மண்டல அளவில், சாரண ஆசிரியர்களுக்கான ஒரு வார பயிற்சி முகாம், கடந்த 14ம் தேதி ​தொடங்கியது. இதில் நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், ஒரத்தநாடு, உள்ளிட்ட கல்வி மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளிகளில் இருந்து, 90 ஆசிரியர்கள் பங்கேற்றுள்ளனர்.

இவர்களுக்கு ஆபத்துக் காலங்களில் எவ்வாறு விரைந்து செயல்படுவது குறித்தும், முதலுதவி எப்படி அளிப்பது உள்ளிட்டவை குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும், காடுகளில் கூடாரம் அமைத்து தங்குவது, திசைக்காட்டும் கருவிகளை கையாள்வது குறித்தும், சாரண ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00