காஞ்சிபுரத்தில் செய்தி சேகரிக்‍கும் பணியின்போது ஜெயா டி.வி. செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளரை காவல்துறையினர் தாக்‍கிய சம்பவம் - வருண்குமார் ஐ.பி.எஸ். மீது நடவடிக்‍கை எடுக்‍கக்‍கோரி பத்திரிகையாளர் சங்கங்கள் டி.ஜி.பி.யிடம் புகார் மனு

Aug 19 2019 7:37PM
எழுத்தின் அளவு: அ + அ -

காஞ்சிபுரம் அத்திவரதர் வைபவ தரிசனத்தின் நிறைவுநாளன்று செய்தி சேகரிக்‍கச் சென்ற ஜெயா தொலைக்‍காட்சி செய்தியாளர் ராஜேஷ் மற்றும் ஒளிப்பதிவாளர் சந்திரசேகர் ஆகியோரை தாக்‍கி கேமராவை சேதப்படுத்திய வருண்குமார் ஐ.பி.எஸ். உள்ளிட்ட காவல்துறையினர் மீது நடவடிக்‍கை எடுக்‍கக்‍கோரி, தமிழக டி.ஜி.பி.யிடம் அனைத்து பத்திரிகையாளர் சங்கங்கள் சார்பில் புகார் மனு அளிக்‍கப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00