தமிழகத்தில் ஆவின் பால் விலை உயர்வுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் - பல்வேறு பொருட்களின் விலைகளும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு
Aug 19 2019 6:07PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தில் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளதற்கு பல்வேறு தரப்பிலும் கண்டனங்கள் வலுத்து வருகின்றன. எடப்பாடி அரசின் இந்த நடவடிக்கையால், பல்வேறு பொருட்களின் விலைகளும் உயரக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் குற்றம் சாட்டியுள்ளனர்.