நாகை மாவட்டத்தில் வேலை வாய்ப்பு முகாம் : 3 ஆயிரம் பேர் பங்கேற்பு

Aug 17 2019 8:05PM
எழுத்தின் அளவு: அ + அ -

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் நடைபெற்று வரும் வேலை வாய்ப்பு முகாமில், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

மயிலாடுதுறையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில், மாவட்ட வேலை வாய்ப்புத்துறை மற்றும் வாழ்வாதாரம் மகளிர் திட்டம் இணைந்து நடத்திய வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் உத்தரவின் பேரில் நடைபெறும் முகாமில் 7 ஆயிரம் தனியார் பணிகளுக்கான கலந்தாய்வு நடைபெறும் நி‌லையில், இதில் மாவட்டத்தில் உள்ள 6-ம் வகுப்பு முதல் முதுகலை பட்டபடிப்பு வரை பயின்ற 3 ஆயிரம் நபர்கள் கலந்து கொண்டனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்று, தகுதியான நபர்களை தேர்வு செய்து பணி ஆணைகளை வழங்கி வருகிறது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00