அத்திவரதரை அனந்த சரஸ் குளத்தில் மீண்டும் சயன கோலத்தில் எழுந்தருளச் செய்யும் நிகழ்வுக்‍கான ஏற்பாடுகள் தீவிரம் - சிசிடிவி கேமராக்‍கள் மூலம் கண்காணிக்‍கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தகவல்

Aug 17 2019 12:14PM
எழுத்தின் அளவு: அ + அ -

அத்திவரதர் தரிசன வைபவம் நிறைவுபெற்ற நிலையில், மீண்டும் அத்திவரதரை அனந்த சரஸ் குளத்தில் எழுந்தருளச் செய்யும் நிகழ்வுக்‍கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்காக பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார். அனந்த சரஸ் குளத்தை சுற்றி சிசிடிவி கேமராக்‍கள் பொருத்தப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00