தமிழகத்தில் தொடரும் பாலியல் வன்முறைக்கு எடப்பாடி அரசின் அலட்சியமே காரணம் : கழக தலைமை நிலையச் செயலாளர் பழனியப்பன் குற்றச்சாட்டு
Nov 14 2018 4:26PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தில் தொடரும் பாலியல் வன்முறைக்கு, எடப்பாடி அரசின் அலட்சியமே காரணமென, கழக தலைமை நிலையச் செயலாளர் பழனியப்பன் குற்றஞ்சாட்டி உள்ளார்.