நவம்பர் 20-ல் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் - தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவிப்பு
Nov 14 2018 4:18PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பால் கொள்முதல் விலையை உயர்த்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றாத எடப்பாடி அரசைக் கண்டித்து, வரும் 20ஆம் தேதி, தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.