ராசிபுரம் அருகே அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு அரசின் இலவச சைக்கிள்கள் வழங்கப்படவில்லை : மாணவ-மாணவிகள் குற்றச்சாட்டு
Nov 14 2018 4:01PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ராசிபுரம் அருகேயுள்ள வெண்ணந்தூர் வெள்ளைபிள்ளையார் கோவில் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு, அரசின் இலவச சைக்கிள்கள் வழங்கப்படவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சரியாக பேருந்து வசதியும் இல்லாததால், பல கிலோ மீட்டர் தூரம் நடந்து பள்ளிக்கு செல்வதாக, மாணவ-மாணவிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.