இசையோடு இணைந்தால்தான் கவிஞர்களின் வரிகளுக்கு வலிமை கிடைக்கும் - இசைஞானி இளையராஜா பேச்சு
Oct 16 2018 11:44AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கவிஞர்களின் வரிகளுக்கு வலிமை கிடையாது என்றும், இசையோடு இணைந்தால்தான் கவிஞர்களின் வரிகளுக்கு வலிமை
பிறக்கும் என்றும் இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்துள்ளார்.
சென்னை அடையாறில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இசையமைப்பாளர் இளையராஜா, பாடல் என்பது உயர்ந்த கருத்தையும், அபரிவிதமான உணர்வையும் ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.