கருணாஸ் கைது விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி பாரபட்சமாக நடந்து கொள்கிறது : தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் குற்றச்சாட்டு

Sep 24 2018 5:28PM
எழுத்தின் அளவு: அ + அ -

கருணாஸ் கைது விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி பாரபட்சமாக நடந்து கொள்வதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. திருநாவுக்‍கரசர் குற்றம் சாட்டியுள்ளார்.

சிவந்தி ஆதித்தனாரின் பிறந்தநாளையொட்டி சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது நினைவில்லத்தில், சிவந்தி ஆதித்தனாரின் திருவுருவப் படத்திற்கு மலர் மரியாதை செலுத்திய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. திருநாவுக்‍கரசர், பா.ஜ.கவின் 'B' டீமாக எடப்பாடி பழனிசாமி அரசு செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00