வேலூர் மாவட்டத்தில் அமைச்சர் வீரமணி ஆதரவுடன் தொடர்ந்து மணல் கொள்ளை : பொதுமக்கள் குற்றச்சாட்டு
Jun 22 2018 5:17PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வேலூர் மாவட்டம் மாதனூர், ஆம்பூர் உள்ளிட்ட பகுதிகளில், அமைச்சர் வீரமணி ஆதரவுடன் தொடர்ந்து மணல் கொள்ளை நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இயற்கை வளங்களை பாதுகாக்கவேண்டிய அமைச்சரே மணல் கொள்ளைக்கு துணை போவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.