இரண்டு லட்சம் மரங்களையும், 10 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களையும் அழித்து உருவாக்க நினைக்கும் சேலம்-சென்னை இடையிலான பசுமை வழிச்சாலை திட்டத்தை கைவிடவேண்டும் - கழக கொள்கை பரப்புச் செயலாளர் தங்கதமிழ்செல்வன் வலியுறுத்தல்

Jun 21 2018 6:15PM
எழுத்தின் அளவு: அ + அ -

இரண்டு லட்சம் மரங்களையும், 10 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களையம் அழித்து உருவாக்க நினைக்கும் சேலம்-சென்னை இடையிலான பசுமை வழிச்சாலை திட்டத்தை கைவிடவேண்டும் என கழக கொள்கை பரப்புச் செயலாளர் திரு. தங்கதமிழ்செல்வன் வலியுறுத்தியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் பேசிய அவர், இதனைத் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய கழக செய்தித் தொடர்பாளர் திரு. புகழேந்தி, விவசாயிகளை வஞ்சித்து எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்த முடியாது என திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00