பெண் பத்திரியாளர்களை இழிவுபடுத்தி சமூக வலைதளத்தில் சர்ச்சைக்‍குரிய கருத்தை பதிவிட்ட விவகாரம் - எஸ்.வி. சேகர் மீது சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்

Apr 21 2018 10:48AM
எழுத்தின் அளவு: அ + அ -

பெண் பத்திரியாளர்களை இழிவுபடுத்தி சமூக வலைதளத்தில் கருத்தை பதிவு செய்த பாஜகவை சேர்ந்த நடிகர் எஸ்வி. சேகர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பெண் பத்திரிக்கையாளர் லட்சுமி சுப்பிரமணியம் சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்துள்ளார். உடன் சென்னை பத்திரிக்கையாளர் மன்ற இணை செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் இருந்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00