பெண் பத்திரியாளர்களை இழிவுபடுத்தி சமூக வலைதளத்தில் சர்ச்சைக்குரிய கருத்தை பதிவிட்ட விவகாரம் - எஸ்.வி. சேகர் மீது சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்
Apr 21 2018 10:48AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பெண் பத்திரியாளர்களை இழிவுபடுத்தி சமூக வலைதளத்தில் கருத்தை பதிவு செய்த பாஜகவை சேர்ந்த நடிகர் எஸ்வி. சேகர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பெண் பத்திரிக்கையாளர் லட்சுமி சுப்பிரமணியம் சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்துள்ளார். உடன் சென்னை பத்திரிக்கையாளர் மன்ற இணை செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் இருந்தனர்.