காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் காலம் தாழ்த்தும் மத்திய அரசுக்கு, விவசாய சங்கங்கள் கடும் கண்டனம் - போராட்டம் என்ற பெயரில் எடப்பாடி நிர்வாகம் நாடகமாடி வருவதாகவும் குற்றச்சாட்டு - தஞ்சையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் நடைபெறும் உண்ணாவிரத அறப்போராட்டத்திற்கு முழு ஆதரவு

Mar 23 2018 11:33AM
எழுத்தின் அளவு: அ + அ -

காவேரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்‍க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவை மத்திய அரசு அமல்படுத்த பல்வேறு தரப்பிலும் கோரிக்‍கைகள் வலுத்துவரும் நிலையில், விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் திரு. பி.ஆர். பாண்டியனுடன் எமது திருச்சி செய்தியாளர் இளவரசன் இதுதொடர்பாக நடத்திய நேர்காணலை இப்போது காணலாம்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00