கொள்ளிடம் ஆற்றில் குளித்த இரு இளைஞர்கள் புதை மணலில் சிக்கி பலி

Jan 23 2018 1:00PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் அருகே, கொள்ளிடம் ஆற்றில் குளித்த இரு இளைஞர்கள் புதை மணலில் சிக்கி உயிரிழந்தனர்.

திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் அருகே, துடையூர் கிராமத்தில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் சிலர் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது, கோபி, கணேஷ் ஆகிய இரண்டு இளைஞர்கள் புதை மணலில் சிக்கித் தவித்துள்ளனர். இதையடுத்து, ஸ்ரீரங்கம் தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுத்ததன் பேரில், 8-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இரண்டு மணி நேர தேடுதலுக்குப்பின் இருவரும் இறந்த நிலையில் மீட்கப்பட்டனர்.

இதுகுறித்து வாத்தலை போலீஸார் வழக்குப்பதிவு செய்து, பிரேத பரிசோதனைக்காக இருவரின் உடல்களையும் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00