பொதுக்‍கூட்டத்தில் அதிகாரிகள் மற்றும் பொதுமக்‍களை தரக்‍குறைவாக பேசிய அமைச்சர் - பல்வேறு தரப்பினரும் கண்டனம்

Jan 22 2018 3:59PM
எழுத்தின் அளவு: அ + அ -

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப் புளியில் நடைபெற்ற பொதுக்‍கூட்டத்தில் பேசிய அமைச்சர் மணிகண்டன், அதிகாரிகளையும், பொதுமக்‍களையும் தரம் குறைந்த வார்த்தைகளால் பேசியிருப்பது, அப்பகுதி மக்‍களை கொந்தளிப்படையச் செய்துள்ளது. அமைச்சர் என்பதையும் மறந்து, தரம்குறைந்த வார்த்தைகளை மணிகண்டன் பயன்படுத்தியிருப்பது பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00