பொதுக்கூட்டத்தில் அதிகாரிகள் மற்றும் பொதுமக்களை தரக்குறைவாக பேசிய அமைச்சர் - பல்வேறு தரப்பினரும் கண்டனம்
Jan 22 2018 3:59PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப் புளியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் மணிகண்டன், அதிகாரிகளையும், பொதுமக்களையும் தரம் குறைந்த வார்த்தைகளால் பேசியிருப்பது, அப்பகுதி மக்களை கொந்தளிப்படையச் செய்துள்ளது. அமைச்சர் என்பதையும் மறந்து, தரம்குறைந்த வார்த்தைகளை மணிகண்டன் பயன்படுத்தியிருப்பது பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.