எம்.ஜி.ஆர். உருவாக்கிய கழகத்தை சிதைத்து தமிழகத்தில் காலூன்ற பிரதமர் மோடி திட்டம் : சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே. போஸ் கடும் கண்டனம்
Oct 22 2017 4:31PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
எம்.ஜி.ஆர். உருவாக்கிய கழகத்தை சிதைத்து, தமிழகத்தில் காலூன்ற பிரதமர் மோடி திட்டம் தீட்டியுள்ளதாக, சட்டமன்ற உறுப்பினர் திரு. ஏ.கே. போஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் இவ்வாறு தெரிவித்தார். மோடியின் திட்டத்திற்கு அ.இ.அ.தி.மு.க.வினர் யாரும் துணைபோகக்கூடாது என்றும் கூறினார்.