நாகை மாவட்டம் பொறையாறில் அரசு போக்குவரத்து கழக பணிமனை இடிந்து விபத்து : 8 பேர் உயிரிழப்பு - ஆறுதல் கூற வந்த அமைச்சரை முற்றுகையிட்டு பொதுமக்‍கள், தொழிலாளர்கள் போராட்டம்

Oct 22 2017 12:19PM
எழுத்தின் அளவு: அ + அ -

நாகை மாவட்டம் பொறையாறு அரசு போக்குவரத்து கழக பணிமனை இன்று அதிகாலையில் இடிந்து விழுந்ததில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இடிபாடுகளில் சிக்‍கி காயமடைந்தவர்களுக்‍கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்‍கப்பட்டு வருகிறது.

நாகை மாவட்டம் பொறையாறில் அரசு போக்குவரத்து கழக பணிமனை இயங்கி வருகிறது. இந்த பணிமனை கட்டடம் மிகவும் பலவீனமாக இருந்ததால் அதனை சீரமைக்‍கக்‍கோரி கடந்த சில மாதங்களாக தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. ஆனால் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், இதனை அலட்சியம் செய்து வந்த நிலையில், நேற்றிரவு இந்த பணிமனை கட்டிடத்தில் தொழிலாளர்கள் சிலர் தங்கியிருந்தனர். பேருந்து நடத்துனர்கள், ஓட்டுனர்கள் உள்ளிட்ட 20 பேர் இங்கு பணியாற்றி வந்தனர்.

இந்நிலையில், இன்று அதிகாலை பணிமனை திடீரென இடிந்து விழுந்ததில் 8 பேர் உயிரிழந்தனர். இடிபாடுகளில் சிக்‍கிய 3 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு, பொறையாறு அரசு மருத்துவமனையில் அனுமதிக்‍கப்பட்டுள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00