மறைந்த "துக்ளக்" ஆசிரியர் சோ. ராமசாமியின் உடலுக்கு வி.கே.சசிகலா மலர் வளையம் வைத்து அஞ்சலி - குடும்பத்தினருக்கு ஆறுதல்

Dec 7 2016 9:33PM
எழுத்தின் அளவு: அ + அ -

மறைந்த "துக்ளக்" ஆசிரியர் சோ. ராமசாமியின் உடலுக்கு, திருமதி. வி.கே.சசிகலா, மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

'துக்ளக்' இதழின் ஆசிரியரும், நடிகரும், பிரபல எழுத்தாளருமான திரு. சோ. ராமசாமி, இன்று அதிகாலை காலமானார். அவரது உடல், சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. திரு.சோ. ராமசாமி மரணமடைந்த செய்தி அறிந்த, திருமதி. வி.கே.சசிகலா, எம்.ஆர்.சி. நகரில் உள்ள இல்லத்திற்கு நேரில் சென்று, அவரது பூத உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். சோ. ராமசாமியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு திருமதி. சசிகலா ஆறுதல் கூறினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00