திருச்சியில் 3 செங்கல் மீது பத்மாசனத்தில் 30 நிமிடங்கள் அமர்ந்தவாறு 7 வயது சிறுமி புதிய சாதனை

Nov 9 2016 10:01AM
எழுத்தின் அளவு: அ + அ -

திருச்சியில், 3 செங்கல் மீது பத்மாசனத்தில் 30 நிமிடங்கள் அமர்ந்தவாறு 7 வயது சிறுமி புதிய சாதனைப்படைத்துள்ளார்.

திருச்சியைச் சேர்ந்த சக்திகாவ்யா என்ற 7 வயது சிறுமி, 2ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் தனது பெற்றோருடன் இணைந்து யோகாசனப் பயிற்சிகளை மேற்கொண்டு வந்த நிலையில், 3 செங்கல் மீது பத்மாசனத்தில் 30 நிமிடம் அமர்ந்தவாறு புதிய சாதனையினை ரெக்கார்ட்ஸ் குழுவினர் முன்னிலையில் நிகழ்த்திக் காட்டினார். இந்த சாதனை நிகழ்வானது பதஞ்சலி புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற உள்ளது. 5 மாத தொடர் பயிற்சிக்குப் பிறகு சக்திகாவ்யா இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00