தமிழ்நாட்டிலும், காங்கிரஸ் கூட்டணியுடன் மத்தியிலும் ஆட்சியில் இருந்த தி.மு.க., காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கவோ, நடுவர்மன்ற தீர்ப்பினை மத்திய அரசிதழில் வெளியிடவோ, தி.மு.க. அப்போது அனைத்துக்கட்சி கூட்டத்தை ஏன் கூட்டவில்லை : ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கேள்வி
Oct 27 2016 11:18AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழ்நாட்டிலும், காங்கிரஸ் கூட்டணியுடன் மத்தியிலும் ஆட்சியில் இருந்த தி.மு.க., காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கவோ, நடுவர்மன்ற தீர்ப்பினை மத்திய அரசிதழில் வெளியிடவோ, தி.மு.க. அப்போது அனைத்துக்கட்சி கூட்டத்தை ஏன் கூட்டவில்லை என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் திரு.வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.