சென்னை சத்தியமூர்த்தி பவனில் நுழைந்து, இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிக்கு கொலை மிரட்டல் விடுத்த விவகாரம் - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உட்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு

Aug 25 2016 7:05AM
எழுத்தின் அளவு: அ + அ -

காங்கிரஸ் கட்சியின் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், சத்தியமூர்த்தி பவனில், இளைஞர் காங்கிரஸ் அலுவலகத்தில் நுழைந்து கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக, இளங்கோவன் உட்பட 7 பேர் மீது காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவராக உள்ள விஜய் இளஞ்செழியன் அண்ணாசாலை காவல்நிலையத்தில் நேற்று புகார் மனு அளித்தார். காங்கிரஸ் கட்சியின் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், கோபன்னா, ரங்கபாஷியம், கடல் தமிழ்வாணன், மதுசூதனன் உள்ளிட்டோருடன், சத்தியமூர்த்தி பவனில் இளைஞர் காங்கிரஸ் அலுவலகத்திற்குள் நுழைந்து, தன்னை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக அந்த மனுவில் அவர் தெரிவித்திருந்தார். இதனைத்தொடர்ந்து, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உள்ளிட்ட 7 பேர் மீது அண்ணாசாலை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00