நாகையில், பிச்சையெடுத்த சிறுவர் மற்றும் சிறுமியர் மீட்கப்பட்டு பள்ளியில் கல்வி கற்க அனுப்பி வைக்கப்பட்டனர்

Jul 27 2016 8:39AM
எழுத்தின் அளவு: அ + அ -

நாகை மாவட்டம் சீர்காழி புதிய பேருந்து நிலையத்தில் சிறுவர் மற்றும் சிறுமியர் சிலர் பிச்சையெடுத்துக் கொண்டிருந்ததை கண்ட கல்வித்துறை அதிகாரிகள், அவர்களிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் கொள்ளிடம் அருகே மணலகரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதும், அங்குள்ள அரசு தொடக்கப் பள்ளியில் படித்து வந்ததும் தெரியவந்தது. சிறுவர், சிறுமியரின் பெற்றோர், பள்ளிக்கு அனுப்பாமல் பிச்சையெடுக்க வைத்ததும் தெரியவந்ததையடுத்து, சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியரிடம் அவர்கள் ஒப்படைக்கப்பட்டதோடு, பள்ளிக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00