தமிழகத்தில் 6-வது முறையாக முதலமைச்சராக பதவியேற்றுள்ள முதலமைச்சர் ஜெயலலிதா, அ.இ.அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் தாம் அளித்த வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்றும் வகையில், 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார் : தமிழகம் முழுவதிலும் இருந்து பொதுமக்கள் நெஞ்சார்ந்த நன்றி

May 25 2016 6:57AM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகத்தில் 6-வது முறையாக முதலமைச்சராக பதவியேற்றுள்ள முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, அ.இ.அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் தாம் அளித்த வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்றும் வகையில், 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். இதற்கு தமிழகம் முழுவதிலும் இருந்து வாழ்த்துகளும், பாராட்டுகளும் குவிந்த வண்ணம் உள்ளன. விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி, டாஸ்மாக் கடைகளின் நேரம் குறைப்பு, மணப்பெண்ணின் திருமாங்கல்யத்திற்கு 8 கிராம் தங்கம், வீடுகளுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் உள்ளிட்ட வாக்குறுதிகள் உடனடியாக நிறைவேற்றப்பட்டதற்கு பொதுமக்கள் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00