ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகளுக்கு மினி டிராக்டர், பவர் டில்லர் போன்ற விவசாயக் கருவிகள் வழங்கப்பட்டன

Nov 28 2015 10:01AM
எழுத்தின் அளவு: அ + அ -

முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா, வேளாண் துறைக்கு மிகுந்த முன்னுரிமை கொடுத்து பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார். இதன் ஒரு பகுதியாக விவசாயிகளுக்கு மானிய விலையில் டிராக்டர், மினி டிராக்டர் போன்ற விவசாயக் கருவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 16 விவசாயிகளுக்கு பவர் டில்லர்களும், 5 விவசாயிகளுக்கு மினி டிராக்டர்களும் மானிய விலையில் வழங்கப்பட்டன. மாவட்ட ஆட்சியர் திரு. நந்தகுமார் வழங்கிய இந்தக் கருவிகளை, பெற்றுக் கொண்ட விவசாயிகள், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு மனமார்ந்த நன்றி தெரிவித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00