வட மாவட்டங்களில் மழை கொட்டி தீர்த்த போதிலும் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் பொதுமக்களை பாதுகாத்தவர் முதலமைச்சர் ஜெயலலிதா : ஸ்ரீரங்கம் ஆண்டவன் சுவாமிகள் பாராட்டு

Nov 27 2015 9:42AM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னை உட்பட வட மாவட்டங்களில் 3 மாதத்தில் பெய்ய வேண்டிய மழை 3 நாட்களில் கொட்டி தீர்த்த போதிலும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு, பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி, பாதுகாத்தது குறித்து ஸ்ரீரங்கம் ஆண்டவன் சுவாமிகள் பாராட்டு தெரிவித்துள்ளார். முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா நீண்ட ஆயுளுடன் தொடர்ந்து, பொதுமக்களுக்கு சேவை செய்ய வேண்டுமென நம்பெருமாளை பிரார்த்திப்பதாகவும் ஆண்டவன் சுவாமிகள் குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீரங்கம் கோயிலில் பழைமை மாறாமல் பல கோடி ரூபாய் செலவில் திருப்பணி மேற்கொண்டு, மகா சம்ப்ரோக்ஷணம் நடத்த உத்தரவிட்ட முதலமைச்சருக்கு சுவாமிகள் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00