முதலமைச்சர் ஜெயலலிதாவின் அணுகுமுறை மற்றும் எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களால் மீண்டும் அ.இ.அ.தி.மு.க.வே ஆட்சியை பிடிக்கும் - 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் மகத்தான வெற்றி பெறும் என கருத்துக்கணிப்பில் தகவல்

Aug 29 2015 10:10AM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகத்தில், 2016-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலிலும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தலைமையிலான அ.இ.அ.தி.மு.க.வே மகத்தான வெற்றி பெறும் என மக்கள் ஆய்வகம் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

2016-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பது குறித்து மக்கள் ஆய்வகம் நடத்திய கருத்துக்கணிப்பில், தமிழக முதலமைச்சராகும் தகுதி, திறமை, வாய்ப்பு ஆகியன முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கே உள்ளது என 31 புள்ளி ஐந்து ஆறு சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். இதன் மூலம், ஆய்வகம் குறிப்பிட்ட பெயர்களில், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா முதலிடம் வகிப்பதாக தெரிவித்துள்ளது. தற்போதைய அரசியல் நிலவரத்தில், இன்று தேர்தல் நடைபெற்று வாக்களிப்பதாக இருந்தாலும், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தலைமையிலான அ.இ.அ.தி.மு.க.விற்கே வாக்களிப்போம் என 34 புள்ளி ஒரு சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00