பி.எட். விண்ணப்பங்கள் அடுத்த மாதம் 3-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை வழங்கப்படும் : தமிழ்நாடு கல்வியியல் கல்லூரி அறிவிப்பு

Aug 28 2015 9:55AM
எழுத்தின் அளவு: அ + அ -

பி.எட். விண்ணப்பங்கள் அடுத்த மாதம் 3-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை வழங்கப்படும் என தமிழ்நாடு கல்வியியல் கல்லூரி அறிவித்துள்ளது.

தமிழகத்தில் 7 அரசு கல்வியியல் கல்லூரிகளும், 14 தனியார் கல்வியியல் கல்லூரிகளும் உள்ளன. இவற்றில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் அடுத்த மாதம் 3-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை வழங்கப்படும் என தமிழ்நாடு கல்வியியல் கல்லூரி அறிவித்துள்ளது. இதற்காக 8 ஆயிரம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளதாகவும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றபின், தேர்ச்சி பெற்றவர்களுக்கான கலந்தாய்வு அடுத்த மாத இறுதியில் நடைபெறும் என்றும் தமிழ்நாடு கல்வியியல் கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00