காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட ஜெ ஜெயலலிதா பேரவை சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது

Aug 28 2015 9:49AM
எழுத்தின் அளவு: அ + அ -

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவின்படி, காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட ஜெ ஜெயலலிதா பேரவை சார்பில், குன்றத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட வாக்குச்சாவடிகளுக்கான வாக்கு சேகரிப்பாளர் நியமன படிவம் வழங்கும் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

கழக அரசின் 4 ஆண்டு சாதனைகளை ஒவ்வொரு வாக்காளர்களிடமும் எடுத்துக்கூறும் வகையில், தமிழகம் முழுவதும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்கு சேகரிப்பாளர்கள் நியமிக்கப்பட முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார். அதன்படி, காஞ்சிபுரம் மேற்கு மாவட்டக் கழக ஜெ ஜெயலலிதா பேரவை சார்பில், குன்றத்தூர் ஒன்றியத்துக்குட்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு நியமிக்கப்பட்ட வாக்கு சேகரிப்பாளர்களுக்கான நியமனப் படிவங்களை அமைச்சர்கள் திரு. ஆர்.பி. உதயகுமார், திரு. பி.வி. ரமணா ஆகியோர் குன்றத்தூரில் இன்று வழங்கினர். இந்நிகழ்ச்சியில், ஜெ ஜெயலலிதா பேரவைச் செயலாளர் திரு. கே.யூ.எஸ். சோமசுந்தரம், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு. வாலாஜாபாத் பா. கணேசன், திரு. வி. சோமசுந்தரம், திரு. இரா. பெருமாள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். வாக்கு சேகரிப்பாளர்களுடன் அனைத்துக் கழக நிர்வாகிகளும் வீடு வீடாகச் சென்று அரசின் சாதனைகளை பிரச்சாரம் செய்வதென கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00