கும்பகோணத்தில் தெரு விளக்குகள் பராமரிக்கும் திட்டத்தில், தொண்டு நிறுவனத்திற்கும் அனுமதி : சமூக ஆர்வலர்களிடம் வரவேற்பு

Jul 4 2015 7:28AM
எழுத்தின் அளவு: அ + அ -

பொதுமக்களின் வரிப்பணத்தை பயனுள்ள திட்டங்களுக்கு செலவிடம் வகையில், கும்பகோணத்தில் தெரு விளக்குகள் பராமரிக்கும் திட்டத்தில், தொண்டு நிறுவனத்திற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது, சமூக ஆர்வலர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள நகராட்சி, 2014-ம் ஆண்டிற்கான சிறந்த நகராட்சியாக தமிழக அரசின் விருதை பெற்றுள்ளது. இந்நிலையில், பொதுமக்களின் வரிப்பணத்தை பயனுள்ள திட்டங்களில் செலவிட பல்வேறு நடவடிக்கைகள் நகராட்சி நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக நகராட்சிக்குட்பட்ட 45 வார்டுகளில் பராமரிக்கப்பட்டு வரும் 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட தெருவிளக்குகளை பராமரிக்கும் பணியை, தனியாரிடம் ஒப்படைக்க நகராட்சி நிர்வாகம் தீர்மானித்தது. இதன் மூலம் சுமார் 5 லட்சம் ரூபாய் சேமிக்கப்படும் என்பதால், தெரு விளக்குகள் பராமரிப்பு பணியை தனியார் நிறுவனத்திடம் நகராட்சி தலைவர் திருமதி. ரத்னா சேகர் ஒப்படைத்தார். இந்த நிகழ்ச்சியில், நகராட்சி ஆணையர் திரு. கலைச்செல்வன் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00