பவானிசாகர் அணையில் இருந்து தண்ணிர் திறப்பு - 15,743 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுவதால், விவசாயிகள் மகிழ்ச்சி

Jul 3 2015 1:16PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஈரோடு மாவட்டம், காளிங்கராயன் வாய்க்கால் ஆயக்கட்டு நிலங்களின் முதல்போக பாசனத்திற்காக பவானிசாகர் அணையில் இருந்து இன்றுமுதல் தண்ணிர் திறந்துவிடப்பட்டது.

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையில் இருந்து காளிங்கராயன் வாய்க்கால் ஆயக்கட்டு நிலங்களின் முதல் போகப் பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு கோரிக்கைகள் விடுக்கப்பட்டன. முதலமைச்சர் உத்தரவிட்டதையடுத்து, பவானிசாகர் அணையில் இருந்து இன்று தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இந்நிகழ்ச்சியில், அமைச்சர், மேயர், நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள 15,743 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற நடவடிக்கை மேற்கொண்ட முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு, விவசாயிகள் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00