நாகை அருகே குண்டும் குழியுமான சாலையை சீரமைத்து தர கோரி பொதுமக்கள் வலியுறுத்தல்

Jun 7 2023 5:22PM
எழுத்தின் அளவு: அ + அ -

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே குண்டும் குழியுமான சாலையை சீரமைத்து தர கோரி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். விழுந்தமாவடி முதல் காமேஸ்வரம் எல்லை ரோடு கன்னிதோப்பு சாலை வரை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பழுதடைந்து குண்டும், குழியுமாக உள்ளதால் அடிக்கடி விபத்து ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிவிக்கின்றனர். இந்நிலையில், மாவட்ட நிர்வாகம் உடனடியாக மாவட்ட சாலையை சீரமைத்து தர வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00