கரூர் அருகே கிணற்றில் தூர்வாறும் பணியின் போது கயிறு அறுந்து விழுந்து 2 பேர் படுகாயம்

Mar 28 2023 6:55PM
எழுத்தின் அளவு: அ + அ -

கரூர் மாவட்டம் ஆட்டையாம்பரப்பு அருகே கிணற்றில் தூர்வாறும் பணியின் போது கயிறு அறுந்து விழுந்த இருவரை தீயணைப்புத்துறையினர் பாதுகாப்பாக மீட்டனர். ஆட்டையாம்பரப்பு அருகே உள்ள குள்ளம்பட்டியில் தண்ணீர் இல்லாத வறண்ட விவசாய கிணற்றில் தூர்வாரம் பணியில் 4 தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அப்போது, சந்தோஷ் குமார், சரவணன் ஆகியோர் கயிறு அறுந்து கிணற்றில் விழுந்து காயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் காயமடைந்த இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00