தூத்துக்குடி காவல் நிலையங்களில் வழங்கப்படும் சிஎஸ்ஆர் காப்பியை போலியாக தயாரித்து மோசடி செய்த கும்பல் கைது

Mar 28 2023 12:32PM
எழுத்தின் அளவு: அ + அ -

தூத்துக்குடி காவல் நிலையங்களில் வழங்கப்படும் சிஎஸ்ஆர் காப்பியை போலியாக தயாரித்தது தொடர்பாக 5 பேரை தென்பாகம் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த கும்பலுடன் தொடர்புடைய மேலும் சில நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். போலி சிஎஸ்ஆர் காப்பி மற்றும் பல்வேறு வருவாய் துறை அதிகாரிகளின் சான்றிதழ்கள் மற்றும் போலி ரப்பர் ஸ்டாம்புகளை தயார் செய்து மோசடியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00