தூத்துக்குடி காவல் நிலையங்களில் வழங்கப்படும் சிஎஸ்ஆர் காப்பியை போலியாக தயாரித்து மோசடி செய்த கும்பல் கைது
Mar 28 2023 12:32PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூத்துக்குடி காவல் நிலையங்களில் வழங்கப்படும் சிஎஸ்ஆர் காப்பியை போலியாக தயாரித்தது தொடர்பாக 5 பேரை தென்பாகம் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த கும்பலுடன் தொடர்புடைய மேலும் சில நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். போலி சிஎஸ்ஆர் காப்பி மற்றும் பல்வேறு வருவாய் துறை அதிகாரிகளின் சான்றிதழ்கள் மற்றும் போலி ரப்பர் ஸ்டாம்புகளை தயார் செய்து மோசடியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.