திருச்சி அருகே 2007-ம் ஆண்டு காருடன் இருவர் எரித்துக்‍ கொல்லப்பட்ட சம்பவம் : சாமியார் மற்றும் கள்ளக் காதலிக்‍கு இரட்டை ஆயுள் தண்டனை

Nov 26 2022 10:31AM
எழுத்தின் அளவு: அ + அ -

திருச்சி அருகே காருடன் இருவர் எரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் சாமியார் மற்றும் அவரது கள்ளக்காதலிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கிராப்பட்டியைச் சேர்ந்த தொழிலதிபர் துரைராஜ் மற்றும் அவரது கார் ஓட்டுநர் சக்திவேல் ஆகியோர் கடந்த 2007-ம் ஆண்டு காருடன் எரித்து கொலை செய்யப்பட்டனர். பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கை விசாரித்த சிபிசிஐடி போலீசார் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த சாமியார் கண்ணன், அவரது கள்ளக்காதலி யமுனா மற்றும் அவரது தாயார் சீதாலட்சுமி ஆகியோரைக் கைது செய்தனர். துரைராஜுக்கும் யமுனாவுக்கும் ஏற்பட்ட தொடர்பு காரணமாக கொலை எனக் கூறப்பட்டது. வழக்கு விசாரணை குற்றவியல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் சீதாலட்சுமி மரணம் அடைந்தார். இந்தநிலையில் மற்ற இருவருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி ஜெயக்குமார் தீர்ப்பளித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00