டிஎன்பிஎஸ்சி குரூப்-2 முதல்நிலை தேர்வு, நாளை நடைபெற உள்ளது

May 20 2022 4:53PM
எழுத்தின் அளவு: அ + அ -

டிஎன்பிஎஸ்சி குரூப்-2 முதல்நிலை தேர்வு, நாளை நடைபெற உள்ளது. இதற்காக, 11 லட்சத்து 78 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். 38 மாவட்டங்களில் 4 ஆயிரத்து 12 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் 7 மையங்களில் ஒரு லட்சத்து 15 ஆயிரம் பேர் தேர்வெழுதுகின்றனர். குரூப்-2 தேர்வை கண்காணிக்க, 323 பறக்கும் படைகள், 6 ஆயிரத்து 400 ஆய்வு குழுக்கள், 4 ஆயிரத்து 12 வீடியோ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. காலை 9.30 மணி முதல், பிற்பகல் 12.30 மணி வரை தேர்வு நடைபெறும். ஜூன் இறுதியில் தேர்வு முடிவு வெளியிடப்படும்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00