சிறுவர்களுக்கு வீடு கட்டித்தர செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் உத்தரவு
Dec 5 2021 3:50PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கனமழையால் வீடு சேதமடைந்த செய்தியை சமூக வலைதளத்தில் பார்த்த செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர், அந்த வீட்டில் வசித்து வந்த சிறார்களுக்கு கான்கிரீட் வீடு கட்டித்தருவதற்கான ஆணையை வழங்கினார். மேலக் கண்டை கிராமத்தில் வர்ஷா மற்றும் ஜீவானந்தம் ஆகிய இரண்டு சிறுவர்கள் தாய் தந்தையை இழந்து வாழ்ந்து வந்தனர். அவர்கள் வசித்து வந்த வீடு கனமழையில் இடிந்து விழுந்தது.