சிறுவர்களுக்‍கு வீடு கட்டித்தர செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் உத்தரவு

Dec 5 2021 3:50PM
எழுத்தின் அளவு: அ + அ -

கனமழையால் வீடு சேதமடைந்த செய்தியை சமூக வலைதளத்தில் பார்த்த செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர், அந்த வீட்டில் வசித்து வந்த சிறார்களுக்‍கு கான்கிரீட் வீடு கட்டித்தருவதற்கான ஆணையை வழங்கினார். மேலக் கண்டை கிராமத்தில் வர்ஷா மற்றும் ஜீவானந்தம் ஆகிய இரண்டு சிறுவர்கள் தாய் தந்தையை இழந்து வாழ்ந்து வந்தனர். அவர்கள் வசித்து வந்த வீடு கனமழையில் இடிந்து விழுந்தது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00