புரட்சித்தலைவி அம்மாவின் 5-ம் ஆண்டு நினைவு தினம் - மெரினா கடற்கரையில் உள்ள அம்மா நினைவிடத்தில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மலர் அஞ்சலி

Dec 5 2021 12:16PM
எழுத்தின் அளவு: அ + அ -

புரட்சித்தலைவி மாண்புமிகு அம்மாவின் 5-ம் ஆண்டு நினைவுதினத்தையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அம்மாவின் நினைவிடத்தில், அ.ம.மு.க. பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன், மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

மாண்புமிகு அம்மாவின் 5-ம் ஆண்டு நினைவுதினம் இன்று அனுசரிக்‍கப்படுகிறது. இதையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அம்மா நினைவிடத்தில், அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன், மலர் வளையம் வைத்தும், மலர்தூவியும் அஞ்சலி செலுத்தினார்.

கழக முன்னணி நிர்வாகிகள், மாவட்டக்‍ கழக செயலாளர்கள், வட்டக்‍ கழகச் செயலாளர்கள், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்‍கள் என பெருந்திரளானோர் கலந்து கொண்டு, அமமுக பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் தலைமையில், மாண்புமிகு அம்மாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00