மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தல் : திருச்சியில் கழுத்தில் தூக்‍குக்‍கயிறு மாட்டிக்‍கொண்டு விவசாயிகள் போராட்டம்

Oct 19 2021 3:16PM
எழுத்தின் அளவு: அ + அ -

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி, திருச்சியில் விவசாயிகள், தங்கள் கழுத்தில் தூக்‍குக்‍கயிறு மாட்டிக்‍கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேளாண் சட்டங்களுக்‍கு எதிரான போராட்டத்திற்கு அனுமதி அளிக்‍க வேண்டும் - நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கிக்‍கிடக்‍கும் நெல்லை விரைந்து கொள்முதல் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்‍கைகளை வலியுறுத்தி, தேசிய-தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில், அதன் மாநிலத் தலைவர் திரு.அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் கழுத்தில் தூக்கு கயிறு மாட்டிக்கொண்டு கண்டன முழக்‍கம் எழுப்பினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00