தாராபுரம் பகுதியில் கெயில் எரிவாயு குழாய் அமைக்க எதிர்ப்பு : அடுத்தக்கட்ட போராட்டத்தில் ஈடுபட விவசாயிகள் முடிவு
Sep 22 2021 5:44PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தாராபுரத்தில் கெயில் எரிவாயு குழாய் அமைப்பது தொடர்பாக மாவட்ட துணை ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில், போராட்டத்தில் ஈடுபட விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.