கன்னியாகுமரியில் தனியார் வங்கி அதிகாரியிடம் 10 லட்சம் ரூபாய் கொள்ளை - 3 பேர் கைது

Sep 22 2021 12:47PM
எழுத்தின் அளவு: அ + அ -

கன்னியாகுமரி அருகே தனியார் வங்கி அதிகாரியிடம், 10 லட்சம் ரூபாய் கொள்ளையடித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். மாறாங்கோணம் பகுதியைச் சேர்ந்த தனியார் வங்கியில் பணிபுரியும் பிரவீஷ் என்பவர் 9-ம் தேதி தனது இருச்சக்கர வாகனத்தில் 10 லட்சம் ரூபாய் பணத்துடன் சென்ற போது, அவரை வழிமறித்த அடையாளம் தெரியாத கும்பல், பணத்தை கொள்ளையடித்துவிட்டு தப்பிச் சென்றது. புகாரின்பேரில் வழக்‍குப்பதிவு செய்த போலீசார், வள்ளியூர் அருகே பதுங்கியிருந்த கொள்ளையர்களை கைது செய்து 4 லட்சம் ரூபாயை மீட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00