தாளவாடி அருகே கரும்பு தோட்டத்துக்‍குள் புகுந்த யானை - பயிர்கள் சேதம்

Jul 24 2021 3:44PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே கரும்பு தோட்டத்துக்குள் யானைகள் புகுந்ததால் சுமார் 1 ஏக்‍கர் பரப்பளவிலான பயிர்கள் சேதமடைந்தன. நெய்தாளபுரம், கோடம்பள்ளி தொட்டி கிராமத்தை சேர்ந்த ராஜா என்பவர், 5 ஏக்கர் பரப்பளவிலான தோட்டத்தில் கரும்பு விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானைகள் ராஜாவின் தோட்டத்துக்குள் புகுந்து கரும்பு பயிர்களை மிதித்தும், தின்றும் சேதப்படுத்தின. யானைகள் சேதம் செய்த கரும்பு பயிர்களுக்கு அரசு உரிய இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என அவர் கோரிக்‍கை விடுத்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00