இலங்கைக்கு கடத்த முயன்ற 60 கிலோ கடல் அட்டைகள் ராமேஸ்வரத்தில் பறிமுதல்

Jul 24 2021 3:42PM
எழுத்தின் அளவு: அ + அ -

ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 60 கிலோ கடல் அட்டையை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். பாக்ஜலசந்தி கடல் பகுதியில் பிரப்பன்வலசை அருகே மண்டபம் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு கடல் அட்டைகளை வேட்டையாடிய கும்பலை வனத்துறையினர் சுற்றி வளைத்தனர். அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்ற சூழலில், 60 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த வனத்துறையினர், கடத்தல்காரர்களை தேடி வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00