பெண்ணின் வயிற்றில் இருந்த 2.5 கிலோ கட்டி அகற்றம் - தேவகோட்டை அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து அகற்றிய அரசு மருத்துவர்கள்

Jul 24 2021 3:37PM
எழுத்தின் அளவு: அ + அ -

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில், பெண்ணின் வயிற்றில் இருந்த இரண்டரை கிலோ கட்டியை, அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து அகற்றினர்.

சிவகங்கை மாவட்டம் திருப்பாக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த மேரி என்பவர், கண்வரை இழந்த நிலையில், அப்பகுதியில் தையல் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், கடந்த சில நாட்களாக மேரிக்கு வயிறு வீக்கம் அடைந்து வலி ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் அவர் சிகிச்சைக்காக தேவகோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கல், மேரியின் வயிற்றில் கட்டி இருப்பதை உறுதி செய்தனர். இதனை அடுத்து கர்ப்பப்பையில் இருந்த இரண்டரை கிலோ கட்டி அறுவை சிகிச்சை செய்து அகற்றப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00