சென்னை நொளம்பூரில் குடிபோதையில் போலீசாரை மிரட்டும் தொனியில் பேசிய நபர் கைது

Jul 24 2021 12:50PM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னை நொளம்பூரில், குடிபோதையில் காவல்துறையினரிடம் தகராறில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.

நொளம்பூரை அடுத்த ரெட்டிப்பாளையம் பகுதியில் சாலையில் ஜல்லி, மணல் கொட்டியதாக தகராறு ஏற்பட்டதை அடுத்து, அங்கு விசாரணைக்காகச் சென்ற நொளம்பூர் உதவி ஆய்வாளர் கோவிந்தராஜிடன், நேற்று மர்ம நபர் ஒருவர் மதுபோதையில் மிரட்டும் தொனியில் பேசினார். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. பின்னர் இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், காவல்துறையினரை மிரட்டும் பானியில் பேசிய நபர், சென்னீஸ்குமார் என்பது தெரியவந்ததை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00